பயிர்க்காப்பீடு திட்டம்

img

பயிர்க்காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

நடப்பாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள வருவாய் கிராமங்களில் நெல் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன் பெற வேண்டும் என்று தரும புரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி அழைப்பு விடுத்துள்ளார்.